மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த தேச விரோத சட்டத்துக்கு  உச்சநீதி மன்றம்  முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல தமிழகஅரசு புதிய தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது குறித்தும் கார்ட்டூன் விமர்சனம் செய்துளளது.