முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா சிங், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முதல் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/CP7s63qgGsC/