சபரிமலை:
ணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது.

இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு சார்த்தப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும்.

திருவோண சிறப்பு பூஜைகளை தரிசனம் செய்ய ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு நடைபெறுகிறது. நிலக்கல்லில், ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.