மும்பை:
ந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ல் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.