மும்பை:
விச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிக்காக தனது இந்திய அணி வீரர்களுடன் இங்கிலாந்து செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி ஜூன் 24 முதல் லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.