புதுடெல்லி:
சிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று எங்கள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. INDvPAK போட்டியில் டீம் இந்தியாவின் வெற்றியின் சிறப்பு நினைவகத்தைப் பகிர்ந்துள்ளேன். இந்தியாவின் வெற்றி குறித்த உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து, இந்திய அணியை உற்சாகப்படுத்துங்கள் என்று குறிப்பிடுள்ளார்.