சென்னை:
பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க உள்ளது.

பொங்கல் பண்டிகை நெரிசல் கருதி, தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோவில், கொச்சிவேலி – தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல், தாம்பரம் – திருநெல்வேலி என, ஐந்து சிறப்பு கட்டண ரயில்கள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை-பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க உள்ளது.