உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் அரசியல் அனாதையான பாமக, தற்போது மீண்டும் ஜெய்பீம் விவகாரத்தை கையில் எடுத்து தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டி வருகிறது. மேலும் ஆறுமுகசாமி அணையம் தொடர்பாகவும்  கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.