சென்னை:
ந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைகால வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும், இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.