சென்னை:
மைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 5 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் மேலும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறை 5 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறது. இதன் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.