கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை இன்று மீண்டும் சந்தித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தேவை ஏற்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்தோம். மக்களுக்கு ஜெயலலிதா எனன செய்தாரோ அதனை நாங்களும் செய்வோம்” என்று தெரிவித்தார்
Patrikai.com official YouTube Channel