சென்னை: திமுக முன்னாள் எம்.பி. கலாநிதி மாரடைப்பு காரணமாக  காலமானார்.

மத்திய சென்னையில் போட்டியிட்டு இரண்டுமுறை வெற்றி பெற்றவர் கலாநிதி.  இவர் வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி, மத்திய சென்னையில் இருந்து, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் எம்.பி.யாக  தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.