சென்னை:
டலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.