ஞ்சை

ன்று குடமுழுக்கு நடைபெறும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த அதிசய தகவல்கள் இதோ

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலக அளவில் அதிசயமான கட்டிடம் ஆகும்.

தமிழகத்தின் பெயர் சொல்லும் இந்த கோவிலுக்கும் தமிழ் மொழியின் எழுத்துக்களுக்கும் உள்ள சில அதிசய தொடர்பு குறித்த விவரங்கள் இதோ

பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள் ஆகும்  இது தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12 ஐ குறிக்கும்.

சிவலிங்கத்தின் பீடத்தின் உயரமான 18 அடி என்பது மெய் எழுத்துக்கள் 18 ஐ குறிக்கும்.

இந்த கோவிலின் உயரமான 216 அடி என்பது உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐ குறிக்கும்.

சிவலிங்கத்துக்கும் நந்திக்கும் உள்ள இடைவெளியான 247 அடி என்பது மொத்த தமிழ் எழுத்துக்கள் 247 ஐ குறிக்கும்,