சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை  இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில்  குறுங்தகடு வெளியிட்டு தொடங்கி வைத்தார். அத்துடன் சிடியையும் வெளியிட்டார்.

கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு த்துறையின் விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாண்புமிகு தமிழக முதல்வர்  கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்ததுடன்,  கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து, கொரோனா 2-வது அலையின்போனு அரசின் நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார்.