
ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.
பிறகு அவரது வீட்டில் ரெய்டு செய்த போது, 20 லட்சம் பதிப்புள்ள புதிய இரண்டாயிரம் நோட்டுகள் சிக்கின. அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel