செங்கல்பட்டு வரை ரயில் இயக்கலாம்… ரெயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.…