02/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1260 பேருக்கு கொரோனா பாதிப்பு 83 பேர் உயிரிழப்பு…
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 1260 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 83…
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 1260 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 83…
இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை…
திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக…
கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு, மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.…
சென்னை: தமிழக அரசிதழில் அறிவிக்கப்படாத பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில்,…
டெல்லி: இந்தியாவில் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திருப்ப பெறப்ப்பட்டுள்ளதாக மத்தியஅரசுஅறிவித்தள்ளது. இதையடுத்து, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளன. சீனாவில்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1335 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துணை இன்று இன்று காலை…
மும்பை: நாடு முழுவதும் இன்றுமுதல் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு…
டில்லி இந்தியாவில் 6,07,987 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225 பேர்…