செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று அங்கு ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று அங்கு ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு…
சென்னை: சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,…
கரூர்: மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.…
சென்னை: கொரோனா சுத்தப்படுத்தம் பணிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய 2நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும்…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பணி இடத்துக்கு தமிழக…
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: இன்றைய சூழலில் உலக நாடுகளையும், மக்களையும் மிரட்டி வருகிறது கொரோனா. நாளை என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு…
மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…