பாகிஸ்தான் : ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு
இஸ்லாமாபாத் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி…
இஸ்லாமாபாத் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,21,626 ஆக உயர்ந்து 9199 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 12,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,403 உயர்ந்து 78,55,496 ஆகி இதுவரை 4,31,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403…
ராய்ப்பூர்: கொரோனா ஊரடங்கு சமயத்திலும் 23 கர்ப்பிணி பெண்களுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாடு…
சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில்…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 30 பேர்…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ முழுமையாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான…