Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,96,221 பேர் அதிகரித்து…

15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்

சென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர் 52926 குணமடைந்துள்ளனர் 1264 பேர் மரணமடைந்துள்ளனர்.…

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார். உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா…

சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா…

இன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…

சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்..

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று திடீரென போராட்டத்தில்…

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

'கணக்கு' : தேவி மயில்குமாரின் சிறுகதை

கணக்கு சிறு கதை ◆ பா.தேவிமயில்குமார் ◆ “தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய்…

புதுச்சேரியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு…