Category: News

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று…

டெல்லி: கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி…

அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய…

தமிழகம் முழுவதும் நாளை (5ந்தேதி) முழு ஊரடங்கு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…

7/4/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில்…

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

3லட்சம் மதிப்புடைய தங்கத்திலான 'மாஸ்க்' அணிந்து மெர்சலாக்கும் புனேவாசி…

புனே: புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் (ரூ. 2.89) மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும்…

கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட சில காவலர்களுக்கு கொரோனா…காவல்நிலையம் மூடல்…

கரூர்: கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான தால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.…

சென்னையில் விரைவில் கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு

சென்னை சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,49,889 ஆக உயர்ந்து 18,669 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,11,81,554 ஆகி இதுவரை 5,28,376 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,006 பேர் அதிகரித்து…