மதுரை உணவகங்களில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே…
மதுரை: கொரோனா தீவிரமடைந்து வரும் மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங் களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில்…
மதுரை: கொரோனா தீவிரமடைந்து வரும் மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங் களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 900-ஐத்…
டெல்லி: கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி…
மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய…
சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில்…
இஸ்லாமாபாத்: உலக நாடுகளை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…
புனே: புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் (ரூ. 2.89) மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும்…
கரூர்: கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான தால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.…
சென்னை சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள்…