Category: News

திருப்பதி கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி…

புதுச்சேரியில் கொரோனா தீவிரம்… இன்று 112 பேர் பாதிப்பு.. ஆளுநர் மாளிகை மூடல்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை…

கொரோனா: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….

சென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. சென்னைக்கு அருகே…

2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்…

08/07/2020:  சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில்…

பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே…

95 பேருக்கு கொரோனாவை  பரப்பிய தனியார் ஊழியர் ..

95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ.) பணியாற்றி வரும்…

வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை

சென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு வர உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…