ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்
ஐதராபாத் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முயற்சி ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குத் தடுப்பு…
ஐதராபாத் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முயற்சி ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குத் தடுப்பு…
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதையொட்டி, கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை…
சென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. சென்னைக்கு அருகே…
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில்…
சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே…