Category: News

10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.…

இன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…

புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக…

இன்று 3,680 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டியது..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த…

கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணைமடைவோர் 63%, இறப்பு 2.72%… ஹர்சவர்தன்

டெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

கொரோனா இல்லை என போலி சான்றிதழ் மூலம் தர்மசாலா சென்ற தம்பதி மீது வழக்கு…

தர்மசாலா: கொரேனா தொற்று இல்லை என்ற போலி சான்றிதழ் மூலம் இம்மாச்சல பிரதேசம் தர்மசாலா சென்ற டெல்லி தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

உ.பி.யில் கொடூரம்: கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் கூறியதால், நடுவழியில், சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அந்த…