Category: News

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…

புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக…

இன்று 3,680 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டியது..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த…

கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணைமடைவோர் 63%, இறப்பு 2.72%… ஹர்சவர்தன்

டெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

கொரோனா இல்லை என போலி சான்றிதழ் மூலம் தர்மசாலா சென்ற தம்பதி மீது வழக்கு…

தர்மசாலா: கொரேனா தொற்று இல்லை என்ற போலி சான்றிதழ் மூலம் இம்மாச்சல பிரதேசம் தர்மசாலா சென்ற டெல்லி தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

உ.பி.யில் கொடூரம்: கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் கூறியதால், நடுவழியில், சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அந்த…

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

3வது அமைச்சர்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு…