Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து…

கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன்… அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தான் கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.…

ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக குறைந்த பாதிப்பு… சென்னையில் மொத்த பாதிப்பு 76,158 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு 1200க்கும் கீழாக பாதிப்பு குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இன்று 3,965 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,34,226 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகைகை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…

ஜார்கண்ட் முதல்வர் சோரன், அவரது மனைவிக்கு கொரோனா நெகடிவ்…

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமர்ந் சோரன் ஏற்கனவே கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப் படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு, தொற்று…

கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம்… டிஜிசிஐ அனுமதி 

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட…

இந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேர் .. இந்தியாவில் 8 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி இந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 8 லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்கா மற்றும்…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 74,969 ஆக அதிகரித்துள்ளது.…

பிளாஸ்மா தெரபியில் தமிழகம் முதன்மை மாநிலம்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிளாஸ்மா தெரபியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை…