கொரோனா அச்சுறுத்தல் : வீடுகளில் நோய் பரிசோதனை கருவிகள் அதிகரிப்பு
சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்த…
சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்த…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால்…
சென்னை: தமிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை…
மாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு…
சென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 500 பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திருமண தம்பதியர்களுக்காக திருமணவைர முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் வியாபாரி ஒருவர். சுமார் ரூ. ஒன்னரை லட்சம் மூதல் ரூ.4 லட்சம்…
சிங்க்ரவுலி மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவர் தனது மனைவியில் மாதிரிகளை பணிப்பெண்ணின் பெயரில் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில சிங்க்ரவுலியை சேர்ந்த அரசு…