Category: News

கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில்…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…

ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே…

'NO' மாஸ்க், 'NO' பொருட்கள்: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

சென்னை: மாஸ்க் அணியாவிட்டால் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற…

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து…

நேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி…

கொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும் ஒருவர். சென்னையில் சமீப நாட்களாக கொரோனா…

14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…

சிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…

சிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய…