Category: News

இன்று 4,496 பேர் : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1291…

இன்னும் 4 மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்… மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: மக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இன்னும் 4 மாதங்களில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.…

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா… இன்று 67 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகி…

15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தமிழக…

பீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…

பாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும்…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய…

சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…

கொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்

டில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. உலக மக்களை வெகுவாக…

101 வது பிறந்த நாளை  மருத்துவமனையில்  கொண்டாடிய கொரோனா நோயாளி..

101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல இடங்களில்…