Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…

அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனையில் சென்னை முதலிடம்

சென்னை அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் 1130 பெருகு கொரோனா…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…

சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்… பிரகாஷ்

சென்னை: சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளனார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் இதுவரை ஐந்தரை லட்சம் ஆர்.டி…

21/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு…

21/07/2020: இன்று 1130 பேர்… சென்னையில் கொரோனா பாதிப்பு 88,377 ஆக அதிகரிப்பு…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில்…

இன்று 4,965 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,80,643 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1130…

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்… நீதிபதிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த ரூ. 15,000 கேட்பதா? நீதிபதிகள் ஆவேசம்…

மதுரை: கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த 15,000 ரூபாய் கேட்பதா? என நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதா என…