இ-சஞ்சீவினி சேவையில் தமிழகம் முதலிடம்… மத்தியஅரசு
டெல்லி: மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில்…
டெல்லி: மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில்…
ஈரோடு: வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர்…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,67,430 -ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மாவட்டம் வாரியாக தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான…
சென்னை: தமிழகத்தில் இன்று 5995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.…
கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று உள்ளூர் மக்கள் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது…
ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்பட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இன்று (ஆகஸ்டு 21)…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 29,04,329 ஆக உயர்ந்துள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 29,04,329 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் இதுவரை…