இந்தியாவில் உச்சம் பெற்று வரும் கொரோனா: ஒரே நாளில் 86,432 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…
சென்னை: அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி, திமுக எம்எல்ஏ அப்பாவு ஆகிய 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பப்ட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 67லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை சொல்லோனா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 40லட்சத்தை கடந்துள்ளது, கொரோனா…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று…
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,096 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்தில் ஏராளமான…