Category: News

மருத்துவமனைகளில் பயன்படுத்திய கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த கும்பல் கைது!

மும்பை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் கையுறைகள் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே மருத்துவமனைகளில் பயன்படுத்திய கையுறைகளை, சேகரித்து, அதை சுத்தப்படுத்தி, மீண்டும் விற்பனை…

20ந்தேதி 68,898 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29லட்சத்தை தாண்டியது…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. உலகளவில் கொரோனா…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’ இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்! ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவின் கொரோன தொற்றை தடுக்கும், முதல் கோவாக்சின் தடுப்பூசி, 2020 இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். உலக…

21/05/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு -மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால்…

இ-சஞ்சீவினி சேவையில் தமிழகம் முதலிடம்… மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில்…

கல்வி தொலைக்காட்சி பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கீடு! செங்கோட்டையன்

ஈரோடு: வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர்…

21/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,67,430 -ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மாவட்டம் வாரியாக தொற்று…

மொத்த பாதிப்பு 1,22,757: சென்னையில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான…

இன்று 5,995 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,67,430 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.…

மலேசியாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை

கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று உள்ளூர் மக்கள் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது…