மருத்துவமனைகளில் பயன்படுத்திய கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த கும்பல் கைது!
மும்பை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் கையுறைகள் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே மருத்துவமனைகளில் பயன்படுத்திய கையுறைகளை, சேகரித்து, அதை சுத்தப்படுத்தி, மீண்டும் விற்பனை…