கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் நோக்கம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…
நெட்டிசன்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெருக்களில் தகரத்தால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்…