நவம்பரில் அதிகரிக்கும் அபாயம்: சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்! சென்னை மாநகராட்சி
சென்னை: நவம்பரில் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என சென்னை மாநகராட்சி…