கொரோனாவின் கோர தாண்டவம்: பீகாரில் மேலும் ஒரு அமைச்சர் கொரோனாவுக்கு பலி!
பாட்னா: பீகாரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு அமைச்சர் உயிரிந்துள்ளார்.…