சென்னை
ன்று தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,79,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 89,497 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 84,29,741 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 6,79,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,529 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,245 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,27,703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 40,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.