Category: News

மேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

வாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு…

கொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 11…

இன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது.…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி…

27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 43,174 பேருக்கு…

27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவில்…

ஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்

புனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட்.…

இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!

புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன். இந்த 30 கோடியில்,…

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி வரும் 28ந்தேதி மீண்டும் ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வரும 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

டெல்லி சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதி…

டெல்லி: தலைநகர் டெல்லி மாநில சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.…