தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிப்பு! டிசம்பர் 14ந்தேதி முதல் மெரினா கடற்கரைக்கு அனுமதி…
சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7…