183ஆக உயர்வு: சென்னை ஐஐடி-யில் மேலும் 79 பேருக்கு கொரோனா…
சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…
சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…
லண்டன் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி உள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களைக் குணப்படுத்த ரெம்டிசிவிர்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,06,507 ஆக உயர்ந்து 1,43,746 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 21,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,31,75,337 ஆகி இதுவரை 16,27,347 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,22,280 பேர்…
மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் – V என்ற கொரோனா தடுப்பு மருந்து 91.4% என்ற அளவில் பயனளிப்பதாக, ஆய்வக பரிசோதனைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டில், உலகிலேயே…
நியூயார்க் : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் பிரிட்டனில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில்…
சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக…
சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழக்கப்படும் என்ற கேரள முதல்வரின் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட…
டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 506 கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,717…