நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 11 மணி முதல் ஊரடங்கு அமல்
மும்பை நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
மும்பை நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,071 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,07,962 பேர்…
சென்னை சென்னையில் இன்று 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,07,962 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,071 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,07,962 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
போபால்: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா காலமானார். மத்தியபிரதேச மாநிலத்தில்…
டெல்லி: புதியதாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, இந்தியா – பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை…
புதிய தொற்று பரவல் எதிரொலி: விமான நிலையங்கள், துறைமுகங்களை ஒரு வாரம் மூட சவூதி உத்தரவு, New COVID-19 strain: Saudi Arabia suspends international flights,…
டெல்லி: கோவிட் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் தடுப்பூசி போடலாமா, யார் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், தடுப்பூசிக்கு எப்போது பதிவு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து…
டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,…
டில்லி வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா…