“பொது சுகாதாரத் துறைக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது கொரோனா வைரஸ்”
சென்னை: கொரோனா பரவலைக் கையாண்டதன் மூலம், எதிர்காலத்தில், வேறெந்த தொற்றுநோய் பரவலையும் கையாளக்கூடிய அனுபவமும் திறனும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறையின்…