Category: News

“பொது சுகாதாரத் துறைக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது கொரோனா வைரஸ்”

சென்னை: கொரோனா பரவலைக் கையாண்டதன் மூலம், எதிர்காலத்தில், வேறெந்த தொற்றுநோய் பரவலையும் கையாளக்கூடிய அனுபவமும் திறனும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறையின்…

புதியவகை கொரோனா தொற்று முதன்முதலில் எந்த நாட்டில் இருந்து பரவியது….?

டெல்லி: உலக நாடுகளை மீண்டும் பீதிக்குளாக்கி வரும் புதியவகை கொரோனா தொற்று எந்த நாட்டில் இருந்து பரவியது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்தில்…

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 23,444 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,47,468 ஆக உயர்ந்து 1,47,128 பேர் மரணம் அடைந்து 97,17,198 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 23,444 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,13,690 ஆகி இதுவரை 17,48,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,64,562 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3543 ஆந்திரப் பிரதேசத்தில் 357, கேரளாவில் 5,177 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3543, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 357 கேரளாவில் 5,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,543…

சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,11,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,11,115 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,217 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

2,724 பயணிகள் கண்காணிப்பு: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை! ராதாகிருஷ்ணன்

சென்னை: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவாரகள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலகின் 7 கண்டங்களையும் ஆட்கொண்டுள்ள…

இங்கிலாந்தில் இருந்து தாயகம் வந்த விமான பயணிகளில் இதுவரை 22 பேருக்கு கொரோனா உறுதி….

டெல்லி: இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் இதுவரை 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு புதிய வகையிலான உருமாறிய கொரோனா…

திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா! அப்போலோவின் அனுமதி…

சென்னை : திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…