Category: News

இன்று மகாராஷ்டிராவில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,218 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 910 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,19,845 பேர்…

சென்னையில் இன்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,19,845 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,19,845 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் 17 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி …

சென்னை: தமிழகத்தில் இன்று 17 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலகின் பல…

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம்! மத்தியஅமைச்சர் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என செய்திகள் வெளியான நிலையில், முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐடிசி சோழா… 2வாரத்தில் 85பேருக்கு கொரோனா….

சென்னை: சென்னையில் உள்ள 5நட்சத்திர ஓட்டலான, ஐடிசி சோழா ஓட்டல் கொரோனா கிளஸ்டராக மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும், அங்கு வந்த 85…

தமிழகத்தில் ‘கொரோனா தடுப்பூசி’ ஒத்திகை தொடங்கியது…! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை ஜனவரி 2 ம் தேதி முதல் இலவச கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திட்டமிட்டபடி ஒத்திகை தொடங்கி…

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 360 பேரை காணவில்லையாம்…. தேடுகிறது தமிழகஅரசு

சென்னை: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம்…