பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை
டில்லி பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி…
டில்லி பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,092 ஆக உயர்ந்து 1,56,339 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 14,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,16,34,826ஆகி இதுவரை 24,71,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,68,494 பேர் அதிகரித்து…
சென்னை தமிழகத்தில் இன்றைய (20/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 438 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,47,823…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,47,823 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,47,823 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 4650 பேர், மற்றும் டில்லியில் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4650 பேருக்கு கொரோனா…
டில்லி இன்று மாலை வரை 1,08,38,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1.09…
ஆக்ஸ்போர்டு அஸ்ட்ஜெனெகா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்று பிரபல மருத்துவ ஆய்வு பித்திரிகையாக தி லான்செட் தெரிவித்துள்ளது. கொரோனா…
டில்லி இந்தியாவில் நேற்று வரை கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 21,02,61,480 ஆகி உள்ளது. உலகெங்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கவில்லை. தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு…