Category: News

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 23/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 442 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,49,166…

இன்று சென்னையில் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,49,166 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,49,166 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,074 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திராவில் 70 பேர், டில்லியில் 145 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 70 பேர், மற்றும் டில்லியில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா…

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்! மும்பை மாநகராட்சி அதிரடி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாதொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது.…

பிரிட்டனில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி : ஊரடங்கு முடிவுக்கு வருகிறதா?

லண்டன் பிரிட்டன் மக்களில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அங்கு ஊரடங்கு முடிவடையலாம் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

இந்தியாவில் நேற்று 10,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,863 ஆக உயர்ந்து 1,56,498 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 10,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,22,48,962ஆகி இதுவரை 24,84,689 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,80,491 பேர் அதிகரித்து…

மகாராஷ்டிராவில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை, மீண்டும் ‘லாக்டவுன்’! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மாநிலத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், மீட்டும்…