Category: News

கோவிஷீல்ட் தடுப்பூசி  இரு டோஸ்களுக்கான இடைவெளியை ஏன்  அதிகரிக்க வேண்டும் : முழு விவரம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…

உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கொரோனா….

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் தினசரி 20 பேருக்கு கொரோனா… உத்தரகாண்ட் அரசுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் தினசரி 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மேலும் கும்பமேளா பண்டிகை யின்போது மேலும் தொற்று பரவலுக்கு…

தஞ்சையில் இன்று மேலும் 17 மாணாக்கர்களுக்கு கொரோனா…

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பல பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா பரவல் தீவிரம்: பெரும்பாலான சிறப்பு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்படும் வாய்ப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், பெரும்பாலான சிறப்பு ரயில் சேவைகளை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…

கொரோனா தடுப்பூசி : உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் வெளிநாட்டு ஏற்றுமதி தாமதம்

டில்லி உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,009 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,45,719 ஆக உயர்ந்து 1,60,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,009 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.38 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,49,827 ஆகி இதுவரை 27,27,400 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,20,088 பேர்…