Category: News

தமிழகம் : இன்று 1385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,68,367 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,445 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா அதிகரிப்பு: புதுச்சேரியில் மே 31-வரை ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு…

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மே 31-வரை பள்ளிகள் மூடபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்நிலை, மேல்நிலை மாணாக்கர்களுக்கு ஆன்லைனில் படிப்பு தொடரும் என்றும்…

கோவிஷீல்ட் தடுப்பூசி  இரு டோஸ்களுக்கான இடைவெளியை ஏன்  அதிகரிக்க வேண்டும் : முழு விவரம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…

உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கொரோனா….

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் தினசரி 20 பேருக்கு கொரோனா… உத்தரகாண்ட் அரசுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் தினசரி 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மேலும் கும்பமேளா பண்டிகை யின்போது மேலும் தொற்று பரவலுக்கு…

தஞ்சையில் இன்று மேலும் 17 மாணாக்கர்களுக்கு கொரோனா…

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பல பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா பரவல் தீவிரம்: பெரும்பாலான சிறப்பு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்படும் வாய்ப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், பெரும்பாலான சிறப்பு ரயில் சேவைகளை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…