குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் நிர்வாகி உள்பட 46 பேருக்கு கொரோனா தொற்று…
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மனநலக் காப்பகத்தை நிர்வகித்து வரும் நிர்வாகிக்கு கொரோனாதொற்று…