Category: News

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 31/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (31/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,86,673…

சென்னையில் இன்று 969 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16000 ஐ நெருங்கி உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,86,673 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா….

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா தொற்று உறுதியானதாக, தேவகவுடா டிவிட் பதிவிட்டுள்ளார்.‘ கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள்…

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனியார்…

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள்! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை: கொரோனா இறப்பு அதிகரிக்கிறது; கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். அரசியல் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…