Category: News

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார்.…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…

அரசு, தனியார் பணியிடங்களில் 11ந்தேதி முதல் தடுப்பூசி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கொரோனா 2வது அலை குறித்து மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்துங்கள்! ஸ்டாலின்

சென்னை: #Covid19 இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்; கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்குவோம்; கோடை தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்களையும் அமைப்போம் என…

தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு பதில் நமது சொந்த மக்களுக்கு வழங்குங்கள்! மகாராஷ்டிரா அமைச்சர் போர்க்கொடி….

மும்பை: தடுப்பூசிகளை மோடி அரசு பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு பதில், மருந்து பற்றாக்குறையால் தத்தளிக்கம், நமது சொந்த மாநில மக்களுக்கு வழங்குங்கள் என மகாராஷ்டிரா அமைச்சர் போர்க்கொடி…

தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்த மாநிலஅரசு, ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காத அவலம்….

சென்னை: கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால், மதுபான கடையான டாஸ்மாக் கடைகளுக்கு…

பெருந்துறை  அதிமுக வேட்பாளருக்குக் கொரோனா…

ஈரோடு: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தேர்தல்…

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா… பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை: நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை! வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தகவல்..

பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில்,…