Category: News

ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

டில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும்…

சென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்

சென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அகில…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,565 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,03,555 பேர்…

சளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

சென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

கொரோனா வார்டாக மாறும் கல்லூரி விடுதிகள்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கல்லூரி விடுதிகள் கொரோனா வார்டாக மீண்டும் மாற்றும்பணி தொடங்கி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

73% பேர் மாஸ்க் போடுவதில்லை: சென்னையில் கொரோனா தீவிர பரவலுக்கு மக்களின் மெத்தனமே காரணம் என ஆய்வு தகவல்…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் சென்னையில் கொரோனா தொற்றின் தீவிர பரவலுக்கு காரணம் மக்களின் மெத்தனமே என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையில்…

தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி, மார்க்கெட்டுகளில் மக்கள் கூட கட்டுப்பாடு! பிரகாஷ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி…

கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் இன்றுமுதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சென்னையில், பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய கூடுதலாக 400 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.\…