Category: News

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா  பாதிப்பு 6600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,33,434 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

திருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை

திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…

ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

டில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும்…

சென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்

சென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அகில…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,565 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,03,555 பேர்…

சளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

சென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

கொரோனா வார்டாக மாறும் கல்லூரி விடுதிகள்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கல்லூரி விடுதிகள் கொரோனா வார்டாக மீண்டும் மாற்றும்பணி தொடங்கி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

73% பேர் மாஸ்க் போடுவதில்லை: சென்னையில் கொரோனா தீவிர பரவலுக்கு மக்களின் மெத்தனமே காரணம் என ஆய்வு தகவல்…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் சென்னையில் கொரோனா தொற்றின் தீவிர பரவலுக்கு காரணம் மக்களின் மெத்தனமே என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையில்…