1 கோடி டோஸ்கள் – கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் டாப் கியரில் செல்லும் மராட்டியம்!
மும்பை: நாட்டிலேயே, 1 கோடிக்கும் அதிகமாக, கொரோனா தடுப்பு மருந்துகளை, பொதுமக்களுக்கு விநியோகித்த முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது மராட்டியம். இத்தகவலை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.…